பெரம்பலூர் மாவட்டத்தில் புறக்கடைகோழிவளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் தீவனமேலாண் நடைமுறைகள்

Loading...
Thumbnail Image
Date
2019-02
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Naam Thamizhar Pathippagam, Chennai
Abstract
பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பின்பற்றும் தீவன மேலாண் முறைகளை அறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன் சோதனை செய்யப்பட்ட நேர்காணல் அட்டவணை மூலம் தரவுகள் மாதிரி விவசாயிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு சதவீத அடிப்படையில் மதிப்பிடப்பட்டன. அனைத்து விவசாயிகளும் (100விழுக்காடு) கோழிகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கின்றனர். இவர்களில் 56.7 விழுக்காடு பேர் மட்டுமே கூடுதல் தீவனம் கொடுக்கின்றனர். இவர்கள் அனைவரும் முழுதானியமாகவே கொடுக்கின்றனர். எல்லா விவசாயிகளும் தீவனத்தில் அரிசியைப் பயன்படுத்துகின்றனர். அறிவியல் ரீதியாக தீவன மேலாண் முறைகளைப் பினபற்றும் போது கூடுதலானலாபம் அடையலாம்.
Description
TNV_UVKMA-KU_2019_748-750
Keywords
Veterinary Science, Poultry Science
Citation