Loading...
Articles (4.Popular-Tamil)
Browse
Search Results
ArticleItem Open Access மின்னல் மற்றும் இடியின் போது விலங்குகளைப் பாதுகாக்கும் முறைகள்(TANUVAS, Chennai, 2021-01) Sivakumar, K.; Bharathy, N.; Ramesh, V.; Chinnmani, G.; TANUVASவளி மண்டலத்தில் உண்டாகும் மிக அதிகமான மின்சாரம் பூமியில் பன்மடங்கு சக்தியுடன் பாய்வதனையே மின்னல் என்கிறோம்.ArticleItem Open Access நோயில்லா ஆட்டுப் பண்ணைக்கு உகந்த மேலாண்மை உத்திகள்(TANUVAS, Chennai, 2020-11) Chinnamani, G.; Bharathi, N.; Sivakumar, K.; Ramesh, V.; TANUVASஆட்டுப் பாலைப் பச்சிளம் குழந்தைக்கும், முதியவர்களுக்கும் கொடுக்கலாம். ஏனெனில், ஆட்டுப்பாலில் எளிதில் செரிக்கக்கூடிய சிறிய மூலக்கூறுகள் உள்ளன,ArticleItem Open Access செம்மறியாட்டில் இவ்வளவு இரகங்களா..!(2002-02) Singh, D. Ananda Prakash; Sivakumar, K.; Kumar, V. Ramesh Saravana; TANUVASArticleItem Open Access எருமை எடையை தராசு இல்லாமல் பார்ப்பது எப்படி?(2002-04) Singh, D. Ananda Prakash; Sivakumar, K.; TANUVASArticleItem Open Access செம்மறியாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு(2003-02) Singh, D. Ananda Prakash; Sivakumar, K.; Kumar, V. Ramesh Saravana; TANUVASArticleItem Open Access முயல் வளர்த்தும் முன்னேறலாம்(2002-01) Singh, D. Ananda Prakash; Sivakumar, K.; Kumar, V. Ramesh Saravana; TANUVASArticleItem Open Access இறைச்சி கூடத்தில் இருந்து பெறப்பட்ட கோழிக்கழிவுகளை மட்கு உரமாக்குதல்(2012-11) Bharathy, N.; Sakthivadivoo, S.; Sivakumar, K.; Murali, N.; TANUVASகோழிகளின் இறைச்சியை உண்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி இறைச்சி கூடத்தில் இருந்து பெறப்படும் கோழி கழிவுகளை பெரும்பாலான இடங்களில் சாலை ஓரங்களில் வீசப்படுகிறது.ArticleItem Open Access இறைச்சிக்கோழிப் பண்ணையின் ஆழ்கூளக் கழிவுகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல்(TANUVAS, Chennai, 2019-06) Sivakumar, K.; Ramesh, V.; Chinnamani, K.; TANUVASஇறைச்சிக்கோழிப் பண்ணைக் கழிவுகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று. கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் கழிவுகள். இவற்றில் நைட்ரஜன் சத்து அதிகமாக இருக்கும், கரிமச்சத்து குறைவாக இருக்கும்.ArticleItem Open Access தமிழகத்தில் எருமை மாடுகளின் நிலை - ஒரு பார்வை(TANUVAS, Chennai, 2019-06) Ramesh, V.; Sivakumar, K.; Chinnamani, K.; Sribalaji, N.; TANUVASநமது இந்திய நாட்டில் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பருவமழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாத வறட்சிக் காலங்களில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும், விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கால்நடைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகிறது.