தமிழகத்தில் எருமை மாடுகளின் நிலை - ஒரு பார்வை

Loading...
Thumbnail Image
Date
2019-06
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
TANUVAS, Chennai
Abstract
நமது இந்திய நாட்டில் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், பருவமழை பொய்த்து விவசாயம் செய்ய முடியாத வறட்சிக் காலங்களில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும், விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கால்நடைகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகிறது.
Description
TNV_KK_June2019_39(3)_07-09
Keywords
Veterinary Science, Livestock Production and Management
Citation