Browsing by Author "Sakthivelselvan, A."
Now showing 1 - 3 of 3
Results Per Page
Sort Options
ArticleItem Open Access பர்கூர் மலை வாழ் மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையில் பர்கூர் மலை மாடுகளின் பால் மற்றும் பால் பொருட்களின் பங்கு(2019-02) Thangaraj, S.; Subash, R.; Gnapathi, P.; Sakthivelselvan, A.; Kumaravelu, N.; Aarumugam, Aranga.; TANUVASபால் என்பது அனைத்துவித பாலூட்டிகளிலிருந்து தனது குட்டிகளுக்காக சுரக்கப்படும் அருமருந்து ஆகும். மற்ற விலங்கினங்களை ஒப்பிடும்போது பால் அளவு சற்று அதிகமானதாக பெறப்படுவதாலேயே மாட்டினங்கள் கறவைக்காக உபயோகப்படுத்துவதன் நோக்கமாயிற்று. இந்தியாவில் 2017-2018 புள்ளியல் கணக்கின் படி 176.35 மில்லியன் டன்கள் (தமிழகத்தில் 7.3 மில்லியன் டன்) பால் உற்பத்தி செய்யபடுவதென தேசிய பால் பண்ணை வாரியம், குஜராத் அறிவித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினராலும் விரும்பி ஏற்கப்படும் ஒரே உணவு பால் ஆகும். மேலும் மனிதனின் அன்றாட உணவிற்காகவும் பால் பயன்படுகிறது. பால் மாவுச்சத்து, புரத சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் உயிர்சத்துக்கள் நிறைந்துள்ளதால் சரிவிகித உணவாக அங்கீகரிக்கப்படுகிறது. தோராயமாக ஒரு டம்ளர் (100 மி.கி) பாலில் 75 கிலோ கலோரிகள் அடங்கி உள்ளன.ArticleItem Open Access மாட்டின கன்றுகளின் பல்வகை தோற்ற அமைப்பு கொண்ட நடு வெள்ளணுக்களில் அளவீடு கூட்டு இரசாயன நொதிகளின் தொடர் வினை மூலம் பெறப்படும் நோய்யெதிர்ப்பு மரபணுக்களின் வெளிப்பாடு தகவல் கூறுகளை பொதுநிலை படுத்த பொருத்தமான குறிப்பீடு மரபணுக்களின் தேர்வு(Veelan Ariviyal Tamil Iyakkam, New Delhi, 2019) Sakthivelselvan, A.; Dhandiya, M.S.; Mukesh, M.; Chandrasekar, T.; TANUVASArticleItem Open Access வேறுபட்ட பருவக்காலங்களில் பர்கூர் மாடுகளின் பால் உற்பத்தித்திறன் மற்றும் பாலின் தரம் - ஆய்வு(Naam Thamizhar Pathippagam, Chennai, 2019-02) Subash, R.; Thangaraj, S.; Gnapathi, P.; Sakthivelselvan, A.; Kumaravelu, N.; Paramasivam, A.; TANUVASதென்னிந்தியாவில் உள்ள நாட்டு மாட்டினங்களில் ஒன்றான பர்கூர் எனும் செம்மறை மாடுகள் தமிழகத்திலுள்ள ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சார்ந்த பர்கூர் மலைக்குன்றுகளை பிறப்பிடமாக கொண்டவைகளாகும். பொதுவாக பர்கூர் மாடுகள் வேலைக்காக வகைப்படுத்தப்பட்ட மாட்டினங்களில் ஒன்றாகும். இம்மாடுகள் நடுத்தரமான உயரம், உடல்வாகு மற்றும் வலிமையான கால்களைக் கொண்டு காணப்படுவதால் மலைபிரதேசங்களில் உள்ள கரடுமுரடான நிலங்களை உழுது பயிர் செய்யப் பயன்படுத்தப்படுகிறன.