Rani, N.Ponnudurai, G.Dhandapani, K.TANUVAS2022-06-272022-06-272022-05https://krishikosh.egranth.ac.in/handle/1/5810184793TNV_KK_42(2)_May2022_18-24அண்மைக் காலமாக மக்கள் ஆடு வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்குக் காரணம் ஆட்டுக்கறியின் விலையானது தங்கத்தின் விலையைப் போல நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதாலும், மனிதனின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதாலும் ஆடுகளை அதிக அளவில் மக்கள் வளர்த்து வருகின்றனர்.TamilVeterinary ScienceVeterinary Parasitologyஆடுகளில் புற ஒட்டுண்ணித் தாக்கமும் தடுக்கும் முறைகளும்Kaalnadai KathirArticle