Tamilvani, P.Rangasamy, C.Sureshkumar, R.Reshma, A.Alimuddin, C.TANUVAS2021-04-152021-04-152019https://krishikosh.egranth.ac.in/handle/1/5810163502TNV_UVKMA-KN_2019_494-497கன்று ஈன்று இரண்டு நாட்கள் கழித்து யோனிமுகம் வழியாக, சிவந்து வீங்கிய கருப்பை வெளிவந்து, முழங்காலிற்குக் கீழ் தொங்கிக் கொண்டிருந்த நாட்டினப் பசு ஒன்று சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி ஈனியல் பிரிவிற்கு கொண்டு வரப்பட்டது.TamilVeterinary ScienceVeterinary Gynaecology and Obstetricsகன்று ஈன்ற பசு மாட்டில் வெளியே வந்த கருப்பையில் சிகிச்சை மேலாண்மைஉழவர் வாழ்வியலில் கால்நடை மருத்துவ அறிவியல் - கால்நடை நலம்Article